...................<<>>கருத்து<<>>................
0........தடையற்ற எண்ணங்களுக்கான சூழல்.......0
அன்புடையீர்,
வணக்கம்.
இம்மாதம் 29ம் தேதி (29.11.2006)
புதன்கிழமை மாலை 5.30 மணியளவில்
சென்னை ஆழ்வார்பேட்டை
எம்.சி.டி.எம்.சிதம்பரம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி,
ஸ்ரீமதி சிவகாமி பெத்தாட்சி கலையரங்கில்,
கருத்து அமைப்பின் ஆறாவது கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிகச்சியில்,
இல.கணேசன்
மாநில தலைவர் - பாரதிய ஜனதா கட்சி
வழக்கறிஞர். அ.அருள்மொழி
வழக்கறிஞர்.வீ.சுரேஷ்,
தலைவர்,
மக்கள் சிவில் உரிமை கழகம் - தமிழ்நாடு
ஆகியோர் பங்கேற்று
"மரணதண்டனை - ஒருவிவாதம்"
- என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளனர்.
இந்நிகழ்வில் கலந்துகொள்ளவும்,
இதுதொடர்பான கருத்தாடலில்
பங்கேற்கவும் தங்களை அன்புடன்
அழைக்கிறோம்.
கருத்துக்காக,
கார்த்தி ப.சிதம்பரம்.
கனிமொழி கருணாநிதி.
No comments:
Post a Comment